கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாப சாவு

கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாப சாவு

பாலக்கோடு:

மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மாரண்டஹள்ளி கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அலுவலர்கள் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாடு விழும்போது பலத்த அடிபட்டதால் மாடு இறந்தது.

பின்னூட்டமொன்றை இடுக